Search Results

அர்ச்சகர் கைது
webteam
1 min read
மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நகைகளை ஆய்வு செய்த போது அம்மனின் தாலியை திருடியதாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
Accused
webteam
2 min read
ஆவடி அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம். சிறுவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நயினார் நாகேந்திரன்
PT WEB
2 min read
“தேர்தல் சமயத்தில் 200 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த 4 கோடியை மட்டும் பெரிதாக்கி வருகிறார்கள். 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடைய ...
Accused
webteam
2 min read
பெரம்பலூர் அருகே தந்தையை தாக்கியதாக மகனை கைது செய்த போலீசார், மகன் தாக்கியதால் தந்தை உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Accused
webteam
1 min read
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் பறிமுதல். போதை மாத்திரை போட்டுக் கொண்டு தள்ளாடி வந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Kalyana Kumar
webteam
2 min read
DREAM -11 ஆப் மூலமாக அந்நிறுவனத்தின் ஆட்களை பயன்படுத்தி அதிக பரிசுகளை பெறவைத்து மோசடி நடந்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com