கடந்த 9 வருடங்களாக சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை 1 ரூபாய் கூட செலவிடவில்லை என புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற ...
“12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்” என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.