பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், மருமகள் இருவரும் அவரது வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை கொடுமைபடுத்தியதாக எழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் சரணட ...
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேரும் குஜராத்தில் பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா சப் சிறையில் சரணடைந்துள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கில் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சரணடைவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், காலநீட்டிப்பு வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.