சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை வீட்டிலேயே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது டிரம்பிடம் இருந்து வந்த ஒரு போன் காலில் அவரிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.
பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.