குடும்ப பொறுப்பை சுமந்தபடியே படித்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி இருக்கும் நிலையில், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது .
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்ணுக்கு மேல் மாணவி மதிப்பெண் பெற்றுள்ளது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.