தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் 685 பதற்றமான வாக்கு சாவடிகள், 23 மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள், 67 மிக மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 775 வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட ...
கோவையில் இரவு நேரத்தில் பா.ஜ.க தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.