சென்னையில் ரூம்போட்டு வாடகை வண்டியில் செயின் பறிக்கும் வடமாநில இளைஞர் கும்பல்; சுத்துப்போட்ட போலீஸ்!
வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று ஹரியனா கொள்ளையர்கள் கைது. தப்பி ஓடும்போது கீழே விழுந்து மூன்று பேர் கையும் உடைந்தது.