திண்டுக்கல் அருகே 2 சகோதரிகளை கூட்டுபாலியல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த ரவுடி பிரசன்னகுமாரை திங்கட்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கலபுரகியில் பி.யு.சி இரண்டாம் ஆண்டு தேர்வில் தனது தங்கையை காப்பியடிக்க விடாத போலீஸ் ஏட்டை தாக்கிய அண்ணன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.