திருப்பூரில் வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன 1.2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.