குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - பாகிஸ்தானைச் சேர்ந்த 14 பேர் கைது

குஜராத் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் கடல் பகுதியில் கடற்படை, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com