ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி அருகே நள்ளிரவு நேரத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கார், கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அட ...
திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.