மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய துப்பலா வெங்கட ரமணா, நேற்று ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற பிரியாவிடை விழாவில், அவர் மனம் உடைந்து பேசியது சக நீதிபதிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்த ...
இந்தநிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தொடர்பான வழக்கு பரிசீலனையில் உள்ளது என்றும், இது குறித்து உயர்நீதிமன்றத்திடம் விவரங்களையும் கோரியுள்ளோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.