சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதுகுறித்த நேரடி தகவல்கள ...
PT National நிகழ்ச்சியில் அன்றாடம் நடக்கும் தேசிய அளவிலான பல்வேறு செய்திகளை விரிவாக அலசி வருகிறோம். இன்றைய நிகழ்ச்சியில் டிஜிட்டல் பேருந்து, Uttarakhand Trapped workers, எம்.பி. மஹூவா மொய்த்ரா விவகாரம ...
டெல்லியில், முதியோர் இல்லம் ஒன்றில் வசித்துவரும் முதியோர்கள், சரியான பராமரிப்பு இல்லாமலும், சிறுநீர் மற்றும் மலம் படிந்த ஆடைகளுடன் அறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் ...
கர்நாடக மாநிலம் பெலகாவியில் விவசாய நிலத்தில் உள்ள குளத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட முதலை குட்டிகளை, கிராமத்தினர் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தேசிய நெடுஞ்சாலை சாலை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியர் காணாமல் போன நிலையில், அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.