சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதுகுறித்த நேரடி தகவல்கள ...
PT National நிகழ்ச்சியில் அன்றாடம் நடக்கும் தேசிய அளவிலான பல்வேறு செய்திகளை விரிவாக அலசி வருகிறோம். இன்றைய நிகழ்ச்சியில் டிஜிட்டல் பேருந்து, Uttarakhand Trapped workers, எம்.பி. மஹூவா மொய்த்ரா விவகாரம ...
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை உடனே மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், மேகவெடிப்பால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகள் 7ஆவது நாளாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.