திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாக அவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதால் வீட்டுப்பணிப்பெண் தற்கொலைக்க ...
வாக்குகளை வி.வி.பேட் இயந்திரத்திலுள்ள 100 விழுக்காடு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராக தேர்தல் ஆணைய ...
மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகத்தின் போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் செங்கோலை வழங்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
நாமக்கல் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.