நாட்டாமை குடும்பம் என பச்சைக் குத்திக் கொள்பவர்கள் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம் என தன்னை பின் தொடர்பவர்களுக்கு நடிகர் சரத்குமார் நிபந்தனை விதித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியை அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்மீது அதிகப்படியான அழுத்தம் போடக்கூடாது என்றும் சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய நட்சத்திர வீரர் கூறியுள்ளார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும், நன்றாக விளையாடிவரும் ரோகித் சர்மாவை மட்டுமே ஏன் டார்கெட் பண்றீங்க என முன்னாள் வீரர் கேள்வி எழுப்பியுள்ளார்.