“உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள்” என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டுக் கொண்டார்.
ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என தெரியவந்துள்ளது. வயநாடு தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி, புதிய வியூகத்தை வெளிப்படுத்த உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம் ...