இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி என மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.