சென்னையில் நாய் கடித்ததில், தலையில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று மதியம் 2 மணி அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலி மிகுந்த தொடர் அறுவை சிகிச்சையை செய்து கொண்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்து அபாய எச்சரிக்கையும் கிடைத்துள்ளது. ஆனாலும் அவர் அவற்றை தொடர்ந்துள்ளார்.
இயற்கை நமக்கு அத்தனை வளங்களையும் கொடுத்திருந்தாலும், நம்முடைய கவனக்குறைவு, போதிய விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங்களால் பல இடங்களில் இயற்கையை அழித்து வளங்களை பாதுகாக்க தவறிவிடுகிறோம் நாம்.