பஞ்சாபில் மழை வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. மேலும் வெளிநாடுவாழ் பஞ்சாபி சமூக மக்களும் உதவிக்கரம் நீட்டியுள்ள ...
வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக குளிர் வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் குளிருடன் சேர்ந்த காற்று மாசுபாடும் அச்சுறுத்தி வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.