வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக குளிர் வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் குளிருடன் சேர்ந்த காற்று மாசுபாடும் அச்சுறுத்தி வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட மரத்தில் இருந்த கூடுகளை இழந்து தவிக்கும் பறவைகளின் நிலைதான், விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராம மக்களின் தற்போதைய நிலைமை. வெள்ளத்தால் நிர்கதியாய் நிற்கும் ஒரு குடும்பத்தின் வேதனையை பத ...