கர்நாடகாவில் காவல் துறையினருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தனது அலுவலக வீடியோ வைரலானதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோட்டில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த பொறியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.