மக்களவையில் மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை குறித்து எம்.பி. கனிமொழி பேசினார். அதற்கு திமுகவை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பேசியது காரசார விவாதமாக மாறியது.
இறைவன் நாம் அறியாமலேயே பல சந்தர்ப்பங்களில் நம்மை காப்பாற்றி இருக்கிறார். சில நேரத்தில் மட்டும் அதை உணரும் நாம், பல சமயங்களில் உணர்வதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. அது என ...
மகாபாரத போரானது கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் நடந்தது என்றாலும், அப்போர் உருவாக காரணமாக இருந்தது சகுனி. யார் இந்த சகுனி? எதற்காக குரு வம்சத்தை பிரிக்க நினைத்தார் என்பதை புராணத்தின் அடிப் ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...