ஏழை பெண் பிக்ஷை கேட்டு வந்த அக்குழந்தைக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் வீட்டில் எதுவுமே இல்லை. அங்கு தேடி இங்கு தேடி கடைசியில் ஒரு நெல்லிக்கணியை கண்டாள்,
எந்த ஒரு பாடல் பெற்ற சிவதலங்களில் நால்வர் சன்னதி இருக்கும். சில சிவ ஆலயங்களில் 63 நாயன்மார்கள் வீற்றிருப்பார்கள் இவர்களுக்கு அந்தந்த நட்சத்திரங்களில் அவர்களுக்கு பூஜை நடக்கும்.