செங்கல்பட்டு அருகே தந்தையை கொன்ற மாமனை பழிக்குப்பழி வாங்கும் விதமாக அதே இடத்தில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை வீட்டாரின் மீதான பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக பழிவாங்கும் நோக்கில் அவரது தோட்டத்துக்குள் பதுங்கிச் சென்று அங்கிருந்த நூற்றுக்கணக்கான கோழிகளை ஒருவர் கொன்றிருக்கிறார்.