"பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதி செய்யும் விதமாக நீதித்துறை நெறிமுறைகளை நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
பொன்முடி வழக்கில் இதற்கு முன்பு அவரை விடுதலை செய்த நீதிபதி மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று ச ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.