தேனி: ‘வீட்டுக்கடன் செலுத்தவில்லை’ கடனை திருப்பி செலுத்திய பின்பும் அத்துமீறும் தனியார் நிதிநிறுவனம்
தேனியில் பிரபு என்பவர் தான் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகும் அவரின் ஆவணங்களை ஒப்படைக்காது, ‘இவர் வீட்டுக்கடன் செலுத்தவில்லை' என்று அவர் வீட்டின் சுவறில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர் ஒரு தன ...