“இது அயோக்கியத்தனம்; ஞானவேல் ராஜாவை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்” -இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்
“ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை” என இயக்குநர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.