அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 8 மாத நகர்வுகள் உலகையே அதிர வைத்துள்ள நிலையில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்க இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பாடி டபுள்-ஐ பயன்படுத்துவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தார் புடின். இந்நிலையில் ட்ரம்ப்பை சந்தித்தது உண்மையான புடின்தானா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது..
அலாஸ்காவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சந்திப்பிற்கு பிறகு டொனால்ட் டிரம்ப் மற்றும் புதின் தங்களது கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர். என்ன விவரம் என பார்க்கலாம்.