ரோபோ சங்கர் இறப்புக்குச் செல்ல முடியவில்லை. ஏனென்றால், அன்று குற்றாலத்தில் ’வடம்’ படப்பிடிப்பில் இருந்தேன். அந்தக் காட்சி பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.