திருமண உறவில் மனைவியின் விருப்பத்திற்கு மாறான பாலியல் உறவு குற்றமா என்ற வழக்கில், தனிநபர் உரிமை, பெண்களின் உடல் மற்றும் பாலியல் சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீவிர சட்ட விவாதம் நடைபெற்றது.
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.