உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
"வித் லவ் அனிஷா கேரக்டர்ல தத்ரூபமா நடிக்க பெங்களூர்தான் காரணம். பெங்களூர் எல்லா மதத்தினரும் எல்லா மொழி பேசுபவர்களும் வாழும் ஒரு சரணாலயம். அதேமாதிரி, என்னோட சொந்தக் குரல்ல தமிழ்லதான் டப்பிங் பேசினேன். ...