டெஸ்ட் விளையாடும் நாடுகளை இரு குரூப் அணிகளாக பிரிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) திட்டங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அந்தச் சாத்தியத்தை எ ...
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை அமல்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் அரசு ஆதரவாக வாக்களிக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்குப் பதியப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது ஈரானின் வருவாய் ஆதாரம் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் முதல் சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகும் விஜய் வரை விவரிக்கிறது..
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத்தை சேர்ந்த SP பிரவீன் குமார் தலைமையில் ASP முகேஷ் குமார் DSP ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு CBI அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.