ஆம் அப்படி நடந்தது உண்மை தான். ஆனால் அது என்ன வகையில் என சொல்ல வேண்டும். Campaign என்பது பெரிய வார்த்தை. ஆனால் இப்போது எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள்.
நாங்கள் 2000 வருடங்களாக Social Distancingஐ கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டிருக்கிறோம். நீங்கள் இப்படி ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள், உங்கள் முன்னோர்களும், உங்களுக்குப் பிறகு வரும் சந்ததிகளும் நிரந்த ...
தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய `டிராகன்' படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பைப் பெற்றார். அடுத்தாக மாரி செல்வராஜ் இயக்கும் `மஞ்சணத்தி' படத்திலும் நடிக்க உள்ளார்.
மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை. ஆனால் அவரால் முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.