கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 192 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் கட்டுக்கட்டாக பணமும், கொத்துக்கொத்தாக தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .