ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதன் மூலம் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு முன்பிருந்த தலைமை பயிற்சியாளர்களை விட, கம்பீர் தலைமையில் இந்திய அணி மோசமான அணியாக உருமாறி வருகிறது.. கம்பீருக்கு கீழ் இந் ...