போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஐபோன்களை உடைத்து வீசினாரா ஜாபர் சாதிக்? NCB குற்றப்பத்திரிகையில் தகவல்?
ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக மூன்று பேர் சிக்கிய போது, ஜாபர் சாதிக் தனது இரண்டு ஐ-போன்களையும் உடைத்து வீசியதாக என்.சி.பி குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.