பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.
அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்.
இன்றைய PT National செய்தித் தொகுப்பில் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் பெண்கள் குறித்து பேசிய கருத்து, நிதீஷ் குமார் பேச்சுக்கு எழுந்த எதிர்வினைகள், விவசாயி ஒருவருக்கு அடித்த லாட்டரி போன்ற பல்வ ...