மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் இரண்டாம் நாளில் காமதேனு மற்றும் கைலாச பர்வதம் வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி மற்றும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நான் சரியாக படிக்கவில்லை. எனக்கு பிடித்ததை செய்ய நினைத்து இங்கு வந்துவிட்டேன். ஆனால் ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.
தவெக மாநாடு நடக்கும் பாரபத்தி பகுதிக்கு அருகிலுள்ள ஆவியூரிலுள்ள டாஸ்மாக்கில், தவெக தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.