“இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ‘Channel Eye’-ன் ஒளிபரப்பு நேரம், குறுகிய காலத்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது” -இலங்கையின் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.