கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மேலூர், திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வா ...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில்
எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.