சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்ட உரசலுக்கு பிறகு டிராவிஸ் ஹெட்டின் மனைவி சமூகவலைதளங்களில் வசைபாடப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
நாட்டில் நிலவும் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில், பள்ளிகள் சிறிது காலத்திற்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.