மேற்கு வங்க வாக்குப்பதிவின்போது பல பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை, பதற்றம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) பதிலாக வாக்குச்சீட்டைப் பயன்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (நவ.26) தள்ளுபடி செய்தது.
ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போதும் EVM மிகப்பெரிய பிரச்னையாக தோற்ற கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும் ஆளும் தரப்பினர் பதிலளிப்பதும் தொடர்கதையாக நிகழ்கிறது.
ஹரியானா தேர்தல் முடிவுகள் கள நிலவரத்திற்கு எதிராக உள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.