மேற்கு வங்க வாக்குப்பதிவின்போது பல பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை, பதற்றம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அபிஜீத் திப்கே பாஜகவில் சேராவிட்டால் அவரது குடும்பத்தினர் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் வந்ததாக தீப்கேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் இலாகா தொடர்பான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளதால், அந்த கூட்டணி முடிவுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநிலங்களவையில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜக விரைவில் தொடவுள்ளது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.