பீகாரில் மத்திய மற்றும் மாநில அரசின் நலத் திட்டங்கள் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் பின்தங்கிய நிலை ...
மதுரையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஜெயவிஷ்ணு, ரயில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக சென்சார் மூலம் இயங்கும் புதிய கருவியை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
சந்திரயான் -3 லேண்டரின் இன்ஜின் எவ்வாறு இயங்குகிறது, அதன் தயாரிப்பு குறித்த தகவல்களை திருவனந்தபுர திரவ உந்துவியல் அமைப்பு இயக்குனரான நாராயணன் நமக்கு விளக்குகிறார். அதை இங்கு இணைக்கப்படும் வீடியோவில் க ...
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!