கேரள மருத்துவமனையில் அவசர சிகிச்சை அறையில் நடந்த திருமணம் அனைவரயும் கண்கலங்க வைத்துள்ளது. திருமணம் நிச்சயமான நிலையில், மருத்துவமனையில் வைத்து திருமணம் நடந்ததற்க்கு காரணம் என்ன பார்க்கலாம்...
கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, அரிதாக, இதயம் மற்றும் மூளை மற்றும் ரத்தம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.