ஒரு சாதாரண ஸ்மார்ட்போனைப் போலல்லாமல், இந்த சாதனம் வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்குகளுக்குப் பதிலாக செயற்கைக்கோள்களைப் பயன்படுத்திச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.