அரக்கோணம் அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.