மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்க்காணலில் கலந்துகொள்ள, 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அப்பகுதியில் பரபரப் ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி நடக்கவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான மாற்று தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) அதன் UGC - NET தேர்வை பொங்கல் பண்டிகை நாட்களில் நடத்துவதை மாற்றியமைத்திட வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க ...