இதை ஒரு அரசியலாக்க நான் விரும்பவில்லை. படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு நான் சமூக வலைத்தளங்களில் உள்ள வன்மத்தை பற்றி நான் பேசி இருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மெருகேற்றுகிறேன். ஏனென்றால், என்னுடைய 2ஆவது படம் என் சிறந்த படம் எனச் சொல்லும் நிலை வரக் கூடாது. என் முதல் படமே சிறந்த படமாக இருக்க வேண்டும்.
’செம்பருத்தி’, ’திருடா திருடா’ எல்லாம் நான் தியேட்டரில் விசிலடித்து ரசித்துப் பார்த்த படங்கள். எங்களுக்கு முன்னாள் இருக்கும் பெண்கள் எல்லாம் அவரை சைட் அடிப்பார்கள். மேலும் தொடர்ச்சியாக வெள்ளிவிழா படங் ...