இதன் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்ததோடு, பாகிஸ்தான் போன்ற இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகள் கடுமையான எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாயின.
ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்திருப்பது, இஸ்ரேலுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அது லெபனான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.